Nov 18, 2015

Experiments with Krishna series. #krishnafortoday 

1 comment:

Kalpakam said...

ஏழிசை இன்பம் நல்கும் உன்குழலின் அமுத கானம்
அனலில் மெழுகென அகம்நெகிழ்ந்துருகிட
காதலால் கசிந்துருகி உம் கழலடி விழுந்தேன்
வாழும் வகையறியேன் வந்தனம்செய்வதறியேன்
நண்ணிவந்த என்னைத் தள்ளிவிடாமல் அண்ணலே
விண்நோக்கும் உன் பார்வை என் பக்கம் திருப்புவாய்