Oct 31, 2015

New forever series. #Krishnafortoday 

1 comment:

Kalpakam said...

முரண்படு கருநீல கண்ணனே
அண்டங்கள் காக்கும் அண்ணலே
வண்ணக்கலவை உன் கோலம்
மண்ணை அளந்த தருணம்
கண்ணிமைப் பொழுதில் உன்மீது
அள்ளித்தெளித்து ஆனந்தம் கண்டதோ
துள்ளிவந்த ஆநிரை நொந்ததோ என
நண்ணி உன் பதமலர்த் தழுவியதோ