Nov 1, 2015

Experiments with Krishna series. #Krishnafortoday 

1 comment:

Kalpakam said...

அறியாமை இருள் மண்டிய
புரியாத என் உள்ள கிடங்கில்
மண்ணினும் அகலமான
கடலினும் ஆழமான
அனலினும் பிரகாசமான
காற்றிலுமம் இதமான
விண்ணிலும் பெரியதான
நெடுந்துயர் உன் உருக் கண்டேன்