Jan 16, 2016

The Margazhi hangover. #krishnafortoday 

1 comment:

Kalpakam said...

முன் நின்று இழுத்தான் கரங்களைப் பற்றினவன்
இன்பமொழி பேசி கனிவு விழி நேர் நோக்கினான்
சொக்கும் சுழல் அவன் எழில் பார்வையில்
புனித வேள்வியின் பெரும் பலன் அடைந்தேன்
பனுவலால் நித்தம் புகழ்பாடி பண்ணிசைக்க
விண்ணோர் காணா பரமபதம் அடைந்தேன்