Jan 18, 2016

New forever series. #krishnafortoday 

1 comment:

Kalpakam said...

கோபியரின் காதல்மிகு கீதம் செவியுற்ற வேகமோ?
ஆய்ச்சியரின் அடங்காஆவல் மிகு தாபம் தீர்க்க துரிதமோ?
தாயின் அருகே சென்று பிள்ளைத்தனம்செய்ய விரைவோ?
போயப்பிழை பொறுத்து எம்மை அருள கடிதே வருவாயா?