Jan 19, 2016

Experiments with Krishna series. #krishnafortoday 

1 comment:

Kalpakam said...

தேனமுதாய் சொரிந்து இசைப் பொழியும்
நின் குழல் எழுப்பும் பிரணவத்து ஒலிச்
சிதறல் ஒரு துளி என் நாவில் பட்டு விழ
நிதம் உம்மை துதித்துப்பாட வரம்ருள்வாய்