Dec 21, 2015

5. Damodara, Yashoda #Tiruppavai #krishnafortoday 

1 comment:

Kalpakam said...

தண்டை அணி கழல்கள் பணிந்தேன்
ஆகுலம் தீர்க்கும் ஆயர் குலத்தோனே
மணம் கமழ் மலர் கொண்டு பூசித்தேன்
கோகுலம் காக்கும் சீர்மிகு கோவிந்தா
தூயநல் இதயமோடு இசைதேன் பாசுரம்
தூய யமுனைவாசி கோபியர் நேசனே
மருளகற்றும் மாதவா-மக்கள் மாயை மயக்கம்
இருளழித்து வழிகாட்டி, தொல்வினை தீர்த்து
செய்பிழை பொறுத்து அமைதி உளமதில் நாட்டி
நேயமுடன் நீளுலகத்து அறம் காக்க வருவாய்