Dec 18, 2015

2. The austerities #Tiruppavai #Andal #krishnafortoday 

1 comment:

Kalpakam said...

ஐம்புலன் அடக்கி,புனித நீராடி
மங்கள சின்னங்கள் யாவும் நீக்கி
உம் திருவடி நினைந்து உள்ளுருகி பாடி
உம் நாமம் ஓதுவதை வேள்வி ஆக்கி
நலிந்தோர்க்கு உதவியும்-தம்மை
நாடுவோர்க்குப் பொருளும் ஈந்து
உலகம் உய்யும் வகை ஈதெனக்காட்டும்
எம் பிராட்டியை சற்றே நோக்குவீராக
பாம்பணைமீது ஒய்யாரமாய்ப்
பள்ளிகொண்ட எம் பெம்மானே
வாஞ்சையுடன் வளர்க்கும் தத்தை ஆயினும்
நெஞ்சக்கருவில் உதித்த இச்சை அறிந்தவள.