Nov 10, 2015

Deepavali Krishna. #krishnafortoday 

1 comment:

Kalpakam said...

ஓங்கி உலகளந்தவன்
ஒய்யார நடை யோடு
சங்கு சக்கரம் கரம் தாழ
வேய்ங்குழல் மதுரகீதம்
ஓங்கார நாதமாய் சூழ
மத்தாப்பூவாய் வானம்
முத்தாரமெனப் பொழிய
சித்தம்கவர் எழிலுருவை
வித்தகரும் விண்டுரைக்க
நித்தம் தவம் போதுமோ?