Sep 20, 2015

New forever series. #Krishnafortoday 

1 comment:

Kalpakam said...

வரையிலா தேனமுது சொரிந்த
மறைநாத வேய்ங்குழல் இசைத்து
கிறங்கும் ஆயர்பாடியுடன் ஆடிபாடி
அறம்காக்கும் அன்னை அலைக்கழித்து
சிறைமீட்டி பெற்றோரை மகிழ்வித்து
பார்த்தனுக்கு போரில் தேரோட்டி பின்
திருடிய வெண்ணெய் கையிலேந்தி
பற்றற்ற பரம ஞானியாய் ஆனீரோ ?