Sep 1, 2015

New forever series. #Krishnafortoday 

1 comment:

Kalpakam said...

வேய்ங்குழல் கீதமிசைக்கும்
ஆய்ச்சியர் குல அமுதனே
பூங்குழல் வாரிப் புனைந்த
பூவையர் அருகே காண்கிலேன்
பாசமும் நேசமும் பரிதுவந்து
வாசமாய் உம் கழலடி பணியும்
ஆநிரை மந்தைகள் காணேன்
பாசுரமிசைத்து மகிழ்கிறாய் தனியே