A selection of drawings and paintings by Keshav
கோபியரின் காதல்மிகு கீதம் செவியுற்ற வேகமோ?ஆய்ச்சியரின் அடங்காஆவல் மிகு தாபம் தீர்க்க துரிதமோ?தாயின் அருகே சென்று பிள்ளைத்தனம்செய்ய விரைவோ?போயப்பிழை பொறுத்து எம்மை அருள கடிதே வருவாயா?
கோபியரின் காதல்மிகு கீதம் செவியுற்ற வேகமோ?
ReplyDeleteஆய்ச்சியரின் அடங்காஆவல் மிகு தாபம் தீர்க்க துரிதமோ?
தாயின் அருகே சென்று பிள்ளைத்தனம்செய்ய விரைவோ?
போயப்பிழை பொறுத்து எம்மை அருள கடிதே வருவாயா?