Aug 26, 2015

Gopala. Oil on canvas. 2005. #krishnafortoday

1 comment:

Kalpakam said...

வந்தனை செய்யும் வகையேதுமறியா பேதை ஆநிரை
பரிவும் பாசமும் மிகு அகம் மெழுகென நெகிழ்துருகிட
சீர்மிகு கண்ணனவனின் திருமென் பாதங்கள் வருட
சொந்தமெனக் கொண்டுஅண்ணலும் அரவணைத்தான்