Jan 3, 2016

18. 'Open the door. Let the divine fragrance spread, O' Devi.' #Tiruppavai #krishnafortoday

1 comment:

  1. களிப்பூறும் மிகு கேளிக்கையாய்
    பிளிரும் வாரணம் அடக்குபவனாய்
    கண்ணனைக் காக்கும் கவசமாய்
    திண்தோள்கள் உடையவனான
    நந்தகோபன் மருமகள் நங்காய் !

    விழித்து அருணன் எழும் முன்
    கோழிகள் கூவல் கேட்கவில்லையா?
    மாடத்துப் பந்தலில் வட்டமிடும்
    கூட்டமாய்க்குயில் எழுப்பும் ஒலி
    தவசிகளின் மறைநாதமாய்
    செவியேற்கவில்லையா?

    நறும் மணம் கமழ் நீண்ட
    கருங்கூந்தல் எழிலரசியே !
    அன்றலர் செங்கமல இதழ்
    போன்ற சிலிர்க்கும் வளையல்
    குலுங்கும் மென் கரங்களால்
    வாயில் கதவம் திறப்பாய்
    எம்மோடு கலந்து உவந்து
    உம்மை என்றும் பிரியாதவ்ன்
    மேன்மை பாடிமகிழ்வோமாக !

    ReplyDelete