tag:blogger.com,1999:blog-13491481.post9078286295471320156..comments2024-03-20T20:42:20.937+05:30Comments on Krishna for Today: keshav keshavhttp://www.blogger.com/profile/08050317565596616338noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-13491481.post-51723461535420921342016-01-21T17:47:22.508+05:302016-01-21T17:47:22.508+05:30துளபமணிமாலை மகுடத்துஇடை மிளிர் மயில்பீலி
அளப்பரிய ...துளபமணிமாலை மகுடத்துஇடை மிளிர் மயில்பீலி<br />அளப்பரிய அருள்பொழியும் அகன்ற கருவிழிகள்<br />நீலவண்ண நுதல் அழகு சேர்க்கும் சிந்தூர திலகம்<br />புலரும் மலர் ஒக்கும் தேன்சிந்தும் மென் இதழ்<br />திருமார்பில் துவளும் துழாய்மாலை ஒருகரம் பற்ற<br />திருவடியில் தன்னை அர்ப்பணித்து பெருந்துயில்<br />ஆழ்ந்த பாவைப் பரிவுடன் தழுவும் மற்றொரு கரம்<br />அமுதப்பொருளாம் அவனடிபற்றும் அண்டினோர்க்கு<br />இன்னமுதாம் சொர்க்கம் யாதெனக் காட்டும் மடித்தகோலம்<br /><br />ஏதுமறியா வெளிநின்ற நோன்பு நோறகும் கோதைக் குழாம்<br />சூதறியா அவள் மௌனம் சங்கையுற்று அழைப்பார்<br />இலங்கைகோன் இளையோனிடம் தோற்ற துயில்<br />ஒயிலாய் படுத்திருக்கும் உன்னை அண்டியதோ?<br />ஓலமிட்டு ஓதும் அவன் நாமம் கேட்டிலையோ?<br />வாயில் திறவாய் எங்களொடு சேருவாய் அருங்கலமே !Kalpakamhttps://www.blogger.com/profile/14639875560040817254noreply@blogger.com