tag:blogger.com,1999:blog-13491481.post8410780560811273920..comments2024-03-20T20:42:20.937+05:30Comments on Krishna for Today: keshav keshavhttp://www.blogger.com/profile/08050317565596616338noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-13491481.post-91203312776144085782015-10-28T10:39:30.745+05:302015-10-28T10:39:30.745+05:30தூதுவராய் போனீர் சபைக்கு அன்று
தீயோருக்கு பெரு உரு...தூதுவராய் போனீர் சபைக்கு அன்று<br />தீயோருக்கு பெரு உரு காட்டினீர்<br />மண் உண்ணத் தடுத்த அன்னைக்கு அன்று<br />எண்ணிலடங்கா அகிலம் காட்டினீர்<br />சமரில் ஒதுங்கிநின்ற பார்த்தனுக்கு அன்று<br />அமரத்துவ வடிவு யாதெனக் காட்டினீர்<br />கடலென யமுனை நடுவில் அன்று<br />படமெடுத்த அரவம் ஒடுக்க ஆட்டம் காட்டினீர்<br />இந்திரன் சினந்த தருணம் அன்று<br />கோவர்தனமலை ஏந்தி காட்சி காட்டினாய்<br />பதுமையென ஏன் நின்றீரோ இன்று<br />ஆநிரை காக்கும் இனிய மாயனே<br />வனிதை எழிலரசி ராதாவின்<br />வரவைக் காத்து நின்றீரோ இனறு<br /><br /><br />Kalpakamhttps://www.blogger.com/profile/14639875560040817254noreply@blogger.com