tag:blogger.com,1999:blog-13491481.post7726711895227122398..comments2024-03-20T20:42:20.937+05:30Comments on Krishna for Today: keshav keshavhttp://www.blogger.com/profile/08050317565596616338noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-13491481.post-47590432375365453312016-01-21T17:58:35.467+05:302016-01-21T17:58:35.467+05:30குணங்கள் ஐந்தாம் மென்மை,மணம்,
தண்மை,அழகு, வெண்மை ந...குணங்கள் ஐந்தாம் மென்மை,மணம்,<br />தண்மை,அழகு, வெண்மை நிகரான<br />நுண்ணிய பொருள் ஐந்தாம் துளிர் மலர்<br />இணைந்த போர்வை,பட்டு,பஞ்சுதுயிலணைமீது<br />நறுமலர் சூடிய நப்பின்னையை அணைத்த<br />உறக்கம் கொள் பரந்த மார்புடைய நாயகனை<br /><br />பண்டொருநாள் காகாசுரன் கூர் அலகால்<br />புண்பட்ட பிராட்டி காத்த அமைதிபோல்<br />ஈரைந்து முகத்தினன் ஈனனின் சீற்றம்<br />கோரைப்புல்லாய் மதித்து பொறுத்ததுபோல்<br /><br />மொழியாது மௌனமாக ஆற்றும் செயல் இவள்<br />எழிலுருவிற்கும்,பண்பிற்கும் ஒத்தவில்லை அன்றோ?Kalpakamhttps://www.blogger.com/profile/14639875560040817254noreply@blogger.com