tag:blogger.com,1999:blog-13491481.post5103506709360120229..comments2024-03-20T20:42:20.937+05:30Comments on Krishna for Today: keshav keshavhttp://www.blogger.com/profile/08050317565596616338noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-13491481.post-74754506361780338582016-01-17T13:21:16.769+05:302016-01-17T13:21:16.769+05:30ஆலயமணி தேனோசை காற்றில் மிதந்துவர
பாலலை பரந்தாமன் ப...ஆலயமணி தேனோசை காற்றில் மிதந்துவர<br />பாலலை பரந்தாமன் பாம்பணையிருக்கை அமர<br />அலைமகள் மென்கரங்களால் பற்றி அருகிருக்க<br />மலரணிமங்கை எழுவர் மாலவன் தன் சொந்தமென<br /><br />இருவர் வெண்சாமரம் வீச, லயித்து துதிசெய்ய ஒருத்தி<br />மற்றொருத்தி இன்னிசை யாழோடு இழைந்து கீதமிசைக்க<br />வேறோருத்தி பதும மலர்மென் அடிகள் தொழுதவாரிருக்க<br />ஆழ்பக்தியோடு நாமமொன்றே நவிலும் இன்னொருத்தி<br />எழில்மிகு புள்ளரையன் பதாகை தாங்கி பரவசமாய் பாட<br />ஏயேழ் பிறவிக்குப் பிரியாமல் நிழலாய் த்தொடர வேண்டினர்<br /><br />எந்நேரமும் தன்னேரிலாத உம் அரவிந்தபதம் எங்கள்<br />நினைவிலிருந்து நழுவாது தவநெறி வழி காட்டட்டும்<br />வந்தனைசெய் அறியா<br />தத்தையும் பணிந்தது காண்Kalpakamhttps://www.blogger.com/profile/14639875560040817254noreply@blogger.com